Thursday, July 28, 2011

அறிய செய்திகள்

    • பிரேசில் நாட்டில் அணில் அளவுள்ள மிகக் சிறிய குரங்கு இனம் உள்ளது .
    • நிலத்தில் வாழும் பெரிய விலங்குகளில் ஒன்று காண்டாமிருகம் . இதன் மூக்கில் கொம்பு முளைத்திருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம். அதனால் இந்த விலங்குகளை மூக்டுக்கொம்பன் என்றும் கூறுவர் .
    • சாதரணமாக ரோமங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். சிலருக்கு பழுப்பு நிறத்தில் காணப்படும். வயது அதிகமானால் வெள்ளை நிறமாக மாறும் .
    • கங்கை புனித நதியாகும். கங்கை கரையில் ஹரித்துவார் . காசி ஆகிய இந்துக்களின் முக்கிய புனித ஸ்தலங்கள் உள்ளன.
    • உலகுக்குப் பொதுவானது கிரீன்விச் நேரம். இங்கு வானவியல் ஆய்வுக்கூடம் கூட உள்ளது. இது தேம்ஸ் நதியின் தென்புறத்தில் லண்டனிலிருந்து சுமார் ௧௦ கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    • முதன் முதலில் திராட்சை கஸ்பியன் கடல் ஓரத்தில் மட்டுமே பயிரிடப்பட்டது . அங்கிருந்துதான் உலகின் மற்ற பாகங்களுக்கும் பரவியது. மிக வெப்ப நிலையுள்ள நாடுகளில் திராட்சை விளையும் .
    • இளம் வயதிலிருந்தே குளிர்ந்த நீரில் குளிக்கப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதனால் நரம்பு பலம் பெரும். இரத்தத் ஓட்டமும் சிறப்பாக இருப்பதோடு உடலுக்கு சுறுசுறுப்பு ஏற்படும். வெந்நீரில் குழிந்து வந்தால் விரைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடும். 
    • முதன் முதலில் சோடா பானத்தை கண்டறிந்தது யார் தெரிமா? இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரிஷ்ட்லிஜோசப் என்பவர் .

No comments:

Post a Comment