Monday, June 20, 2011

தாய்மை

  
மானுட  பிறவியில்
என்னை
ஈன்றேடுத்த தெய்வம்  என் தாய் !
நீயின்றி
நானில்லை 
இவ்வுலகில் 
என்னை
அறிமுகப்படுத்தியவன் 
என் அன்னை ! 
அன்னை ஓர்
ஆலயம்  தான்
எனக்கு
கருவறையில்
என்னை
சுமந்ததால் !
காலங்கள் தோறும்
உன்னை
வணங்கி மகிழ்கின்றேன் .

No comments:

Post a Comment